மலரைப் போல
மௌனமாக உதிர்ந்துவிட்டாய்
நாட்கள்
நகர நகர தான்
நரகம் தெரிகிறது
சிறகைப் பிரிந்த
இறகின் தவிப்பு
மனதின் உள்ளே
எரிமலைக் குழம்பு
நரம்பு வெளிகளிலே
வலி வெள்ளம்
சுடு மணல்
மீன்யெனத் துள்ளும்
எங்கு ஓடியும்
உள்ளுக்குள் நீ
காசில்லாதவன்
உனக்காக மூச்சு வாங்கினேன்...
மௌனமாக உதிர்ந்துவிட்டாய்
நாட்கள்
நகர நகர தான்
நரகம் தெரிகிறது
சிறகைப் பிரிந்த
இறகின் தவிப்பு
மனதின் உள்ளே
எரிமலைக் குழம்பு
நரம்பு வெளிகளிலே
வலி வெள்ளம்
சுடு மணல்
மீன்யெனத் துள்ளும்
எங்கு ஓடியும்
உள்ளுக்குள் நீ
காசில்லாதவன்
உனக்காக மூச்சு வாங்கினேன்...