உன் நினைவுச் சிகரங்களில்
உருகி வரும் கண்ணீர்
உதடுகளை முத்தமிடும்
மொத்த காயங்களுக்கும் மருந்திடும்
காத்துக்கிடக்கும் உதடுகள்
வரங்கள் கேட்பது கண்ணீரை
நீ வந்து சேரும்வரை...
வற்றிப்போகாத விழிக் குளங்கள்
தங்க மீனூக்குக் காத்திருக்கும்
இரவு பகலெல்லாம் விழித்திருக்கும்
நீ நீந்தி விளையாடப் பிழைத்திருக்கும்...
உருகி வரும் கண்ணீர்
உதடுகளை முத்தமிடும்
மொத்த காயங்களுக்கும் மருந்திடும்
காத்துக்கிடக்கும் உதடுகள்
வரங்கள் கேட்பது கண்ணீரை
நீ வந்து சேரும்வரை...
வற்றிப்போகாத விழிக் குளங்கள்
தங்க மீனூக்குக் காத்திருக்கும்
இரவு பகலெல்லாம் விழித்திருக்கும்
நீ நீந்தி விளையாடப் பிழைத்திருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக