எங்கு வேண்டுமானாலும்
பயணப்படலாம்
எங்கே லகிக்கிறோமோ
அங்கே நிலை பெறலாம்
நிலை என்பதே
நிரந்திரம் இல்லாத பொழுது
வாழ்க்கை மெல்ல நகர்ந்து
நித்தியக் கலையாய் மாறும்
இலக்கணம் இல்லாத
ஓவியங்கள்தான்
நாளை இலக்கியம் ஆகின்றது
தம்மை அறியவைக்கும்
படைப்பை விட
உம்மை உணரவைக்கும்
கவித்துவம் தனித்துவம்
நீதான் பெண்ணே எனக்கு
இலக்கியம்
கவித்துவம்
என்றும் தனித்துவம்...
பயணப்படலாம்
எங்கே லகிக்கிறோமோ
அங்கே நிலை பெறலாம்
நிலை என்பதே
நிரந்திரம் இல்லாத பொழுது
வாழ்க்கை மெல்ல நகர்ந்து
நித்தியக் கலையாய் மாறும்
இலக்கணம் இல்லாத
ஓவியங்கள்தான்
நாளை இலக்கியம் ஆகின்றது
தம்மை அறியவைக்கும்
படைப்பை விட
உம்மை உணரவைக்கும்
கவித்துவம் தனித்துவம்
நீதான் பெண்ணே எனக்கு
இலக்கியம்
கவித்துவம்
என்றும் தனித்துவம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக