சொந்த வாழ்க்கைச்
சொல்லும் அறிவுரை,
பிறர் சொல்லிக்
கேட்பது வீண்...
ஒவ்வொரு நாழிகையும் கல்வி,
இறந்த காலத்திலும்
எதிர் காலத்திலும்
படித்து என்ன பயன்...
இயற்கையின் குழந்தையாய் இரு
உன் மூன்றாம் கண்ணைத் திறக்கும்
உண்மை அன்பை
நீ அறியாததுவே சோகம்...
சொல்லும் அறிவுரை,
பிறர் சொல்லிக்
கேட்பது வீண்...
ஒவ்வொரு நாழிகையும் கல்வி,
இறந்த காலத்திலும்
எதிர் காலத்திலும்
படித்து என்ன பயன்...
இயற்கையின் குழந்தையாய் இரு
உன் மூன்றாம் கண்ணைத் திறக்கும்
உண்மை அன்பை
நீ அறியாததுவே சோகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக