நீ இருந்தவரை
கண்ணீரும் இனித்ததடி
தேவதையைப் பிரிந்து விட்டேன்
தேன் கூடக் கசக்குதடி
நாழிகைகள் அம்பாகி
நெஞ்செல்லாம் பாயுதடி
அட்சதைகள் தூவும் வானம்
அமில மழைப் பொழியுதடி
உன்னைச் சேர
துடிக்கும் இதயம்
நித்தம் தேடும்
இமைக்கா இமையும்
சப்தம் போடும்
ஊமை மனதும்
யுத்தம் செய்யும்
உந்தன் நினைவும்
சூழல் எல்லாம்
சிறையாகிப் போனது
காலம் எனக்கு
கல்லறை வார்க்குது
கண்ணீரும் இனித்ததடி
தேவதையைப் பிரிந்து விட்டேன்
தேன் கூடக் கசக்குதடி
நாழிகைகள் அம்பாகி
நெஞ்செல்லாம் பாயுதடி
அட்சதைகள் தூவும் வானம்
அமில மழைப் பொழியுதடி
உன்னைச் சேர
துடிக்கும் இதயம்
நித்தம் தேடும்
இமைக்கா இமையும்
சப்தம் போடும்
ஊமை மனதும்
யுத்தம் செய்யும்
உந்தன் நினைவும்
சூழல் எல்லாம்
சிறையாகிப் போனது
காலம் எனக்கு
கல்லறை வார்க்குது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக