எனக்கு மட்டும்
இரண்டு நிலவுகள்
பகலிலும் ஒன்று
என்னைப் பிரிவதேயில்லை
இடைவெளிகள் இருந்தும்
இறுக்கங்கள் தளராத அணைப்பு
மனக் குளத்தில்
நிலவின் பிம்பம் போல
நீங்காத வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
கேட்டுக் கொண்டிருக்கையில்
இறைவா என்னை அழி
எதுவுமே நிரந்தரமில்லைதான்
உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும் தவிர...
என் உதடுகளில்
உன் உதட்டின் சுவடுகளை
நாவால் துழவுகிறேன்
சுவடறியாத காற்றை
தடம் தேடியே சுவாசிக்கிறேன்...
இரண்டு நிலவுகள்
பகலிலும் ஒன்று
என்னைப் பிரிவதேயில்லை
இடைவெளிகள் இருந்தும்
இறுக்கங்கள் தளராத அணைப்பு
மனக் குளத்தில்
நிலவின் பிம்பம் போல
நீங்காத வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
கேட்டுக் கொண்டிருக்கையில்
இறைவா என்னை அழி
எதுவுமே நிரந்தரமில்லைதான்
உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும் தவிர...
என் உதடுகளில்
உன் உதட்டின் சுவடுகளை
நாவால் துழவுகிறேன்
சுவடறியாத காற்றை
தடம் தேடியே சுவாசிக்கிறேன்...