கிறுக்கல்கள் சில
ஓவியமாகவும்
ஓவியங்கள் சில
கிறுக்கலாகவும்
உண்மைகள் சில
பொய்மையாகவும்
பொய்மைகள் சில
உண்மையாகவும்
இயற்கையின் இயல்பிது
இறைவனின் படைப்பிது
யாவுமே தனித்துவம்
பிணைப்புதான் மகத்துவம்.
ஓவியமாகவும்
ஓவியங்கள் சில
கிறுக்கலாகவும்
உண்மைகள் சில
பொய்மையாகவும்
பொய்மைகள் சில
உண்மையாகவும்
இயற்கையின் இயல்பிது
இறைவனின் படைப்பிது
யாவுமே தனித்துவம்
பிணைப்புதான் மகத்துவம்.